பிரதி அதிபர் செய்தி
திருமதி.த.சிவானந்தா
மட்/மட்/ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தின் தரம் 10, 11 மாணவர்களால் சைபர் லோபட பியாபத் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக இணைக்கப்பட்டுள்ளமையை இட்டு மகிழ்ச்சியடைகின்றேன். எமது நாட்டில் தகவல் தொழினுட்பத்துறை விருத்தியடைந்து வருகின்ற நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் மாணவர்களுக்கு மேலும் இத்துறையில் ஆர்வத்தை தூண்டுவதற்கு வழவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை சைபர் லோபட பியாபதத் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக எமது பாடசாலை மாணவர்கள் ஆரம்பிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இதற்காக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
திருமதி.த.சிவானந்தா
பிரதி அதிபர்
மட்/மட்/ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயம்.





